Saturday, 19 July 2008

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நமக்கு வருகின்ற தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை.
நாம் செய்வதுதான் நம்மை வந்து சேரும்,அது நன்மையோ தீமையோ
எதுவானாலும்.!
ஆதலினால் நன்மை செய்வோம், நன்மை பெருவோம்.!
A genius said, a world is a mirror, it looks like what you are...!எதை நீ பிறரிடம் எதிர்பார்கிறாயோ அதை நீ அவர்களுக்கு கொடு.! -
will also place the same.!Whatever think good, be good.!

வாழ்த்துக்கள்..!

No comments: