Saturday, 19 July 2008

காதல் தோல்வி

எனக்கென்று செய்யப்பட்ட சவப்பெட்டியே
உன்னிலொரு ஜன்னலை வைத்துக்கொள்..
என் சவ ஊர்வலத்திற்காவது
அந்தச் சண்டாளி வருகிறாளா
என பார்க்கவேண்டும்.

1 comment:

Sumathi. said...

ஹாய்,

கவலை படாதே சகோதரா, மீண்டும் ஒரு இனிய காதல் வரும் தென்றலாய்.