Tuesday, 9 December 2008

நட்பு

மனசும் மனசும் பேசி கொண்டல் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது

உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாக தோணும்

உயிருக்கு உயிராய் இருந்து உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து உயிர் கொடுக்கும் நட்பு மேலானது

நீ இல்லை என்றால் நான் இல்ல என்பது காதல்....
யார் இல்லை என்றாலும் நான் இருப்பேன் என்பது நட்பு...

நான் உன் உயிர் தோழனாக இல்லாமல் இருக்கலாம்
ஆனால்என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக இருப்பேன்....வசந்தகுமார் வாங்கபழகலாம்

2 comments:

Thamiz Priyan said...

வாரோம்..பழகிக்கலாம்!

Sumathi. said...

ஹாய் வசந்த்,

//வாரோம்..பழகிக்கலாம்!//

அது சரி என்னத்த பழகப்போறீங்க?